தமிழ் மக்களுக்கான பணத்தை இராணுவத்துக்கு வழங்குகிறோம் – வேறு வழியில்லை என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்
மீள்குடியேறிய மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து பெரும் தொகையை இராணுவத்துக்கு வழங்குவது உண்மை என தெரிவித்த மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வடக்கு முதல்வர் கூறியதில் உண்மை உள்ளது எனவும் ஏற்றுக்கொண்டுள்ளார். மீள்குடியேறிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பெருமளவான நிதியை இராணுவத்துக்கு கொடுப்பதாக வடக்கு முதல்வர் அண்மையில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக, நேற்று யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே மேற்கெண்டவாறு தெரிவித்தார். முதலமைச்சர்கூறிய குற்றச்சாட்டை ஆரம்பத்தில் மறுத்த அமைச்சர் … Continue reading தமிழ் மக்களுக்கான பணத்தை இராணுவத்துக்கு வழங்குகிறோம் – வேறு வழியில்லை என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed